கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் நீர் பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

You are currently viewing கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் நீர் பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் நீர் பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள நீர் தடுப்பு ஏற்படுத்தும் துருசு பகுதியில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி சிறீலங்கா காவல்த்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments