கிழக்கில் நேற்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

You are currently viewing கிழக்கில் நேற்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நேற்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட்19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 27, திருகோணமலையில் 11 மற்றும் அம்பாறையில் – 12 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments