கிழக்கு மாகாணத்தில் நேற்று 111 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing கிழக்கு மாகாணத்தில் நேற்று 111 பேருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் நேற்று மொத்தம் 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட தொற்று நோய் நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – 48, திருகோணமலை 39 மற்றும் அம்பாறையில் – 24 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதாக தொற்று நோய் நிலவரம் குறித்த உத்தியோகபூா்வ நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments