யாழில் 47 பேர் உட்பட வடக்கில் 89 பேருக்கு நேற்று கொரோனா!

You are currently viewing யாழில் 47 பேர் உட்பட வடக்கில் 89 பேருக்கு நேற்று கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 47 பேர் உட்பட வடக்கில் நேற்று மொத்தம் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட்19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட தொற்று நோய் நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் – 47, வவுனியாவில் – 15, முல்லைத்தீவில் -10, மன்னாரில் -06 மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments