குடாரப்புவில் கரையொதுங்கிய மூங்கில் மிதவைக் கலம்!

You are currently viewing குடாரப்புவில் கரையொதுங்கிய மூங்கில் மிதவைக் கலம்!

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்தரின் உருவச் சிலையுடன் மிதவைக் கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.இதனை மக்கள் பலரும் அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு படகு, மிதவைக் கலம், மூடிய கொள்கலன் எனப் பல்வேறு பொருட்கள் கரை ஒதுங்கியிருந்தது.

இந்த நிலையிலேயே நேற்று இந்த மிதவைக் கலம் கரையொதுங்கியுள்ளது. தென்கிழக்காசிய நாடுகளின் வழிபாட்டு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் மூங்கிலினால் கட்டப்பட்ட இந்த மிதவைக் கலமே இதுவாகும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments