குமாரசாமி கனகலிங்கம் அவர்களுக்கு இறுதி வணக்கம் -அனைத்துலகத் தொடர்பகம் ,தமிழீழ விடுதலைப் புலிகள்.

You are currently viewing குமாரசாமி கனகலிங்கம் அவர்களுக்கு இறுதி வணக்கம் -அனைத்துலகத் தொடர்பகம் ,தமிழீழ விடுதலைப் புலிகள்.

குமாரசாமி கனகலிங்கம்  தமிழீழ காவல்துறையின் முதன்மை ஆய்வாளராகவும் மாவட்டக் கண்காணிப்பாளராகவும் ஆசிரியராகவும் 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 மே மாதம் வரை செயற்பட்டுத் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்த இவர், 30.10.2022 அன்று சுகயீனம் காரணமாகச் சாவடைந்துள்ளார். இவருக்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

குமாரசாமி கனகலிங்கம் அவர்களுக்கு இறுதி வணக்கம் -அனைத்துலகத் தொடர்பகம் ,தமிழீழ விடுதலைப் புலிகள். 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments