குற்றவாளிகளை விடுவிக்க சிறீலங்கா சட்டம் உத்தரவு!

You are currently viewing குற்றவாளிகளை விடுவிக்க சிறீலங்கா சட்டம் உத்தரவு!

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேகநபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாது என சிறீலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்ததை அடுத்து, 6 பேரையும் விடுவிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவு.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments