கொக்குத் தொடுவாயில் தொடரும் சிங்கள ஆக்கிரமிப்பு – ரவிகரன் குற்றச்சாட்டு !

You are currently viewing கொக்குத் தொடுவாயில்  தொடரும் சிங்கள ஆக்கிரமிப்பு – ரவிகரன் குற்றச்சாட்டு !

 

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் புலி பாய்ந்த கல் பகுதியில் சட்டவிரோத சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் அதிகாரிகளால் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் முல்லைத்தீவு மாவட்ட முக்கிய அரசியல் செயற்பாட்டாளரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான துரைராஜா-ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று (15.10.2023) ஞாயிற்றுக்கிழமை அங்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் கானொளி வடிவில்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments