ஒரு மாதத்தைக் கடந்தது – தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம் !

You are currently viewing ஒரு மாதத்தைக் கடந்தது – தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம் !

 

சிங்களவர்களால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  தமது கால் நடைகளின் மேச்சல் தறைகளான மயிலந்தமடு மற்றும் மாதவனை மேச்சல்த் தறைகளை மீட்டுத் தருமாறு கோரி மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் – (15.10.2023) ஞாயிற்றுக்கிழமை – 31,நாட்களைக் கடந்துள்ளது.

இதுவரை இந்தப் போராட்டத்திற்கு அதிகாரிகளால் எந்தவித தீர்வும் வழங்கப் படாத நிலையில் பண்ணையாளர்கள் பாரிய இன்னல் களுக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் பண்ணையாளர்களின் இன்றைய நாள் போராட்டத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம்-சுகாஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம்-சுரேஸ், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
.

ஒரு மாதத்தைக் கடந்தது - தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம் ! 1

ஒரு மாதத்தைக் கடந்தது - தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம் ! 2

ஒரு மாதத்தைக் கடந்தது - தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம் ! 3

ஒரு மாதத்தைக் கடந்தது - தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம் ! 4

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments