கொட்டும் பனியிலும் தொடர்கிறது நீதிக்கான ஈருருளிப்பயணம்!

You are currently viewing கொட்டும் பனியிலும் தொடர்கிறது நீதிக்கான ஈருருளிப்பயணம்!

தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் சர்வாதிகார ஆட்சியினையும் தமிழீழ மக்கள் எம் தமிழீழத்தில் சிங்களப்பேரினவாத அரசின் அடக்குமுறைக்குள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதினையும் , தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைத்தும் கொட்டும் பனிப்பொழிவுக்குள்ளும் , கடும் ஏற்றம், மழை என இயற்கையின் சவால்களுக்கு மத்தியிலும் மனிதநேய ஈருருளிப்பயணம் ஐ.நா நோக்கி மாவீரர் துணையுடன் பயணித்துக்கொண்டு இருக்கின்றது .
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள