கொரோனா கொடூரம் : TRONDHEIM நகராட்சியில் முதல் கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : TRONDHEIM நகராட்சியில் முதல் கொரோனா மரணம்!

Trondheim, Havsteinekra சுகாதார மற்றும் நலன்புரி மையத்தில் ஒரு நோயாளி கொரோனா நோயின் விளைவாக இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Trondheim நகராட்சியின் கூற்றுப்படி, ஏப்ரல் 15 புதன்கிழமை இந்த நோயாளி இறந்துள்ளார். Trondheim நகராட்சியில் இந்த மரணம் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட கொரோனா மரணமாகும்.

குறித்த நபர் 80 வயதுக்கு மேற்பட்டவர் என்றும், மேலும் நபரின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், Trondheim நகராட்சியில் 20 வயது வாலிபர் ஒருவரும் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருப்பதாக கூறப்படுகின்றது.

மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள