கொரோனா பிருத்தானியா : பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது!

  • Post author:
You are currently viewing கொரோனா பிருத்தானியா : பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது!

பிருத்தானியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. உலகில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தற்போது பிருத்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 369 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 21,092 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள