கோட்டாபயவின் சதித் திட்டம் அம்பலம்!

You are currently viewing கோட்டாபயவின் சதித் திட்டம் அம்பலம்!

இலங்கை இராணுவத்தின் அதிகாரியாக இருந்த போது, மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளைத் தடுக்கும் வகையில் பொலிஸ் பதிவுகளைச் சிதைத்துள்ளார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மனித புதைகுழிகளைத் தோண்டியெடுப்பதில் கோட்டாபய ராஜபக்சவின் பங்கு அரசியல் தலையீட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு எனச் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான ஊடகவியலாளர்கள் அமைப்புகள் கூறியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச இராணுவ அதிகாரியாக இருந்த போது, 1989ஆம் ஆண்டுகளில் மார்க்சிச கிளர்ச்சி உச்சக் கட்டத்தில் இருந்ததுடன், அந்தக் காலப் பகுதிக்குரியது எனக் கூறப்படும் மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச இராணுவ அதிகாரியாக இருந்த போது, 1989ஆம் ஆண்டுகளில் இரத்தக் களரிமிக்க மார்க்சிச கிளர்ச்சி உச்சக் கட்டத்தில் இருந்தது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments