சிறீலங்காவின் இனவழிப்பு இராணுவத்தில் 70 சிப்பாய்களுக்கு கொரோனா!

You are currently viewing சிறீலங்காவின் இனவழிப்பு இராணுவத்தில் 70 சிப்பாய்களுக்கு கொரோனா!

வெலிசர முகாமில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய சிறீலங்காவின் இனவழிப்பு இராணுவத்தில் 70 சிப்பாய்களுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து , அந்த முகாமில் உள்ள அனைத்து சிப்பாய்களையும் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பாதுகாப்பமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி நாலாயிரம் சிப்பாய்கள் பி சி ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

ஒரே இடத்தில் கூடுதல் எண்ணிக்கையாளருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவது இது முதற்தடவையாகும். இதன் முதற்கட்டமாக 400 பேருக்கு இன்று சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள