சிறீலங்காவில் கொரோனா 415 ஆக உயர்ந்தது!

You are currently viewing சிறீலங்காவில் கொரோனா 415 ஆக உயர்ந்தது!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்தது .

இறுதியாக அடையாளம் காணப்பட்டவர் காசல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மருதானையை சேர்ந்த பெண்ணொருவர் என்றும் அவருக்குப் பிறந்த குழந்தை இன்று காலை உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள