சிறீலங்காவில் தொற்று 619ஆக உயர்ந்துள்ளது!

You are currently viewing சிறீலங்காவில் தொற்று 619ஆக உயர்ந்துள்ளது!

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 478 பேர் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன். 134 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

பகிர்ந்துகொள்ள