சிறீலங்காவில் மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள இதுவேயாகும்.
சிறீலங்காவில் நேற்று ஒரே நாளில் 22 பேர் பலி
![You are currently viewing சிறீலங்காவில் நேற்று ஒரே நாளில் 22 பேர் பலி](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2021/05/corona-death-e1620546273114.jpg)