சிறீலங்காவில் மேலும் 155 பேர் கொரோனாவுக்குப் பலி!

You are currently viewing சிறீலங்காவில் மேலும் 155 பேர் கொரோனாவுக்குப் பலி!

சிறீலங்காவில் நேற்றுமுன்தினம் மேலும் 155 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 85 ஆண்களும் 70 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.அதன்படி இதுவரை மொத்தமாக 5,775 பேர் நாட்டில் கொவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை,நேற்று 3,142 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 348,260ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments