சிறீலங்காவில் 863ஆக அதிகரித்துள்ளது கொரோனா தொற்று!

You are currently viewing சிறீலங்காவில் 863ஆக அதிகரித்துள்ளது கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டுப்பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 321 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். 526 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள