சிறீலங்கா அரசபயங்கரவாதத்தால் நிகழ்தப்பட்ட தமிழின அழிப்பின் நினைவு!

You are currently viewing சிறீலங்கா அரசபயங்கரவாதத்தால் நிகழ்தப்பட்ட தமிழின அழிப்பின் நினைவு!

உயிர் பிரியமுன்பே

உறவுகளை தவிக்கவிட்டு

உயிரை கையில் பிடித்து

ஓடிய நீள்துயரத்தின்

ஓலங்கள்

இதயத்துடிப்பில்

இன்னும் ஓயவில்லை!

இதயத்தின் ஆழத்தில்

இறங்கிய காயமாய்

சீழ்பிடித்து வலிக்கிறது!

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments