சுயாதீன ஊடகவியலாளர் தொடருந்து விபத்தில் பலி!

You are currently viewing சுயாதீன ஊடகவியலாளர் தொடருந்து விபத்தில் பலி!
கிளிநொச்சி மாவடட்ட ஊடகவியலாளர் நிபோஜன் 30/01/2023 இன்று மாலை 6.30 மணியளவில் சாவடைந்துள்ளார்
கொழும்பு தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மரணமடைந்துள்ளார்.
உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் நிபோஜன் அவர்கள் தொடருந்தின் வாசல் அருகில் இருந்து ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தவேளை தவறுதலாக வீழந்து மரணம் நிகழ்ந்துள்ளதாக சிறீலங்கா காவற்துறை தெரிவித்துள்ளது.
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments