சென்னையில் சீரற்ற வானிலையால் 14 பேர் பலி!

You are currently viewing சென்னையில் சீரற்ற வானிலையால் 14 பேர் பலி!

சென்னையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

​கடும் மழையால், சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வீதிகளும், சுரங்கப் பாதைகளும் நீரில் மூழ்கியுள்ளமையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

​சீரற்ற வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் நேற்றைய தினம் விமான சேவைகள் 5 மணிநேரம் நிறுத்தப்பட்டன.

​51 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டதுடன், 14 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments