டிப்பர் மோதியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்!

You are currently viewing டிப்பர் மோதியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்!

யாழ்.கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்த்தர் ஒருவர்  உயிரிழந்திருக்கின்றார். 

சம்பவத்தில் கருணாரட்ணம் கருணானந்தன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாய் சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி 

விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த குடும்பஸ்தர் உயர்ந்துள்ளார். தற்போது உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள