ங்கள பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 15.05.2022 அன்று யாழிலிருந்து ஆரம்பமான ஊர்திப்பவனி 18.05.2022 இன்று வலி சுமந்த முள்ளிவாக்கால் மண்ணில் வந்தடைந்தது
வலி சுமந்த முள்ளிவாக்கால் மண்ணில் அனைவரும் முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்குவோம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
![தமிழர்கள் மீண்டெழ முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்கி உறுதியேற்போம்! 1](https://api.thaarakam.com/Images/News/2022/5/x9wqKAiAO5g6DfHuW0vP.jpg)
![தமிழர்கள் மீண்டெழ முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்கி உறுதியேற்போம்! 2](https://api.thaarakam.com/Images/News/2022/5/9NvSJios4yFAY1fqFiyo.jpg)
![தமிழர்கள் மீண்டெழ முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்கி உறுதியேற்போம்! 3](https://api.thaarakam.com/Images/News/2022/5/7II4xxWf7Q2rTZPL9wkQ.jpg)
![தமிழர்கள் மீண்டெழ முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்கி உறுதியேற்போம்! 4](https://api.thaarakam.com/Images/News/2022/5/yOdlbJft7Cs2ZdGftnwG.jpg)