தமிழர்கள் மீண்டெழ முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்கி உறுதியேற்போம்!

You are currently viewing தமிழர்கள் மீண்டெழ முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்கி உறுதியேற்போம்!

ங்கள  பேரினவாத  அரசினால்  தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு    நீதி கோரி  15.05.2022  அன்று யாழிலிருந்து ஆரம்பமான ஊர்திப்பவனி   18.05.2022 இன்று வலி சுமந்த முள்ளிவாக்கால் மண்ணில்  வந்தடைந்தது 

வலி சுமந்த முள்ளிவாக்கால் மண்ணில் அனைவரும் முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்குவோம் என்று  தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

தமிழர்கள் மீண்டெழ முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்கி உறுதியேற்போம்! 1
தமிழர்கள் மீண்டெழ முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்கி உறுதியேற்போம்! 2
தமிழர்கள் மீண்டெழ முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்கி உறுதியேற்போம்! 3
தமிழர்கள் மீண்டெழ முள்ளிவாய்க்கால் நோக்கி வாருங்கள் நெஞ்சுருகி வணங்கி உறுதியேற்போம்! 4
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments