தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நாளில் வீட்டில் இருந்து சுடர் ஏற்றுவோம்!

You are currently viewing தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நாளில் வீட்டில் இருந்து சுடர் ஏற்றுவோம்!

தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 32 ஆம் ஆண்டு நட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நாளான 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வீடுகளில் இரவு 20.00 மணிக்கு சுடர் ஏற்றி நினைவேந்துவோம் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு .

தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நாளில் வீட்டில் இருந்து சுடர் ஏற்றுவோம்! 1
பகிர்ந்துகொள்ள