தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுதில் சிறப்புவிருந்தினராக பங்கேற்கிறார் திருமிகு கயேந்திரகுமார்!

You are currently viewing தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுதில் சிறப்புவிருந்தினராக பங்கேற்கிறார் திருமிகு கயேந்திரகுமார்!

PMP_2023

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திருமிகு கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ்முரசத்தின் 26வது ஆண்டு பொன்மாலைப்பொழுதின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக சிறப்புரை ஆற்ற இருக்கின்றார் என்பதனை அறியத்தருகின்றோம்.
ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனிதவுரிமை கூட்டத்தொடரில் பங்கெடுத்ததை தொடர்ந்து நோர்வே வருகை தரவுள்ள அவர் தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுதில் சிறப்புவிருந்தினராக பங்கெடுக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments