தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து அடுத்த தேர்தலின் வெற்றிக்கு காய் நகர்த்துகிறார் ரணில்!

You are currently viewing தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து அடுத்த தேர்தலின் வெற்றிக்கு காய் நகர்த்துகிறார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி, தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கி காய் நகர்த்தி வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த காரணத்திற்காக தான், தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments