தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தேசியக் கட்சியாக மாறவேண்டும் – குகதாஸ்!

You are currently viewing தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தேசியக் கட்சியாக மாறவேண்டும் – குகதாஸ்!

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியுமென முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் சபா.குகதாஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் தலைமைகள் எல்லோரும் ஒன்றுபட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கடந்த 2004 ஆம் ஆண்டு எவ்வாறு பெற்றெடுத்தார்களோ அவ்வாறு கூட்டாக ஒன்றுபட வேண்டும்.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியுமென முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் சபா.குகதாஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் தலைமைகள் எல்லோரும் ஒன்றுபட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கடந்த 2004 ஆம் ஆண்டு எவ்வாறு பெற்றெடுத்தார்களோ அவ்வாறு கூட்டாக ஒன்றுபட வேண்டும்.

பகிர்ந்துகொள்ள