தவறிய வாக்குறுதி – ரணிலிடம் மீளவும் வலியுறுத்திய யாழ். ஊடகவியலாளர்கள்!

You are currently viewing தவறிய வாக்குறுதி – ரணிலிடம் மீளவும் வலியுறுத்திய யாழ். ஊடகவியலாளர்கள்!

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கோரிய மனுவொன்றை நேற்று சிறீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ‘யாழ். ஊடக அமையம்’ சார்பில் ஊடகவியலாளர்கள் கையளித்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இதே கோரிக்கையை ஊடகவியலாளர்கள் விடுத்திருந்ததை சிறீலங்கா ஜனாதிபதிக்கு நினைவூட்டியதுடன் அதனை ஏற்றுக்கொண்ட சிறீலங்கா ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் தான் துரித கவனமெடுப்பதாக ஊடகவியலாளர்களிடம் உறுதியளித்தார்.என செய்திகள் தெரிவிக்கின்றன

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments