சிறீலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் அட்டகாசம்

You are currently viewing சிறீலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் அட்டகாசம்

சிறிலங்காவின் சுதந்திர நாளைக் கரிநாள் என்று அடையாளப்படுத்திய தமிழ் மக்களை பழிவாங்கும் வகையில் இன்று இரண்டாம் நாளாக யாழில் சுதந்திர நாளை கொண்டாடிய அரசை எதிர்த்து அமைதி வழியில் போராடிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

எங்கேனும் இரு நாள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதுண்டோ?

அற வழியில் போராடும் சுதந்திரம் இல்லாத தமிழ் மக்களாக ஈழத்துத் தமிழர் நாம் வதைபடுகையில் இதைக் கரிநாளாகவே மீண்டும் அடையாளப்படுத்துவோம்!

ஒரு பாராளுமன்ற உறுப்பினர்க்கே இந்த நிலை என்றால் அப்பாவி மக்களின் நிலை என்ன உலகே சிந்தி!!!!!

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments