தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பவனிக்கு மல்லாவியில் மக்கள் மலர் வணக்கம்!

You are currently viewing தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பவனிக்கு மல்லாவியில் மக்கள் மலர் வணக்கம்!

தியாகி திலீபன் அவர்களின் -36,வது ஆண்டு நினைவு நாட்களை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிக்கும் திலீபன் வழியில் வருகின்றோம் எனும் தொனிப் பொருளிலான தியாகி திலீபன் அவர்கள் நினைவு சுமந்த ஊர்திப் பவனியானது இன்று( 22.09.2023) வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிப் பிரதேசத்திற் உட்பட்ட அனிச்சியன் குளம் பகுதியில் வலம் வந்தபோது அப்பகுதி மக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பவனிக்கு மல்லாவியில் மக்கள் மலர் வணக்கம்! 1

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பவனிக்கு மல்லாவியில் மக்கள் மலர் வணக்கம்! 2

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments