தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபியில் நடைபெறும் வணக்க நிகழ்வுகள்!

You are currently viewing தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபியில் நடைபெறும் வணக்க நிகழ்வுகள்!

தியாகி திலீபன் அவர்களின்- 36, வது ஆண்டு நினைவு நாட்களின் 8,வது நாள் நிகழ்வுகள் இன்று- ( 22.09.2023) வியாழக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில்  காலை-(09) மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் அதிகளவிலான மக்கள் வருகை தந்து தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபியில் மலர் வணக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபியில் நடைபெறும் வணக்க நிகழ்வுகள்! 1

தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபியில் நடைபெறும் வணக்க நிகழ்வுகள்! 2தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபியில் நடைபெறும் வணக்க நிகழ்வுகள்! 3

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments