தியாகி திலீபன் நினைவு ஊர்தி சிங்கள குண்டர்களால் அடித்து உடைக்கப்பட்டது!

You are currently viewing தியாகி திலீபன் நினைவு ஊர்தி   சிங்கள குண்டர்களால் அடித்து உடைக்கப்பட்டது!

தியாகி திலீபனின் நினைவு சுமந்த ஊர்தி  திருகோணமலை கப்பல்துறை இராணுவமுகாமிற்கு முன்பாக வைத்து இன்று -பகல் ( 17.09.2023) ஞாயிற்றுக்கிழமை சிங்கள இனவாத குண்டர்களால்  கொடூரமான முறையில் அடித்து உடைக்கப்பட்டு  சேதமாக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த சட்டத்தரணிமான நடராஜர்-காண்டீபன்,மற்றும் செயற் பாட்டாளர்களான பிறேம்,கண்ணன், ஆகியோர் மீதும் குண்டர்களால் தாக்குதல்கள் நடாத்தப் பட்டிருக்கிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments