தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் ஒழுங்குபடுத்தல்கள் ஆரம்பம்.

You are currently viewing தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் ஒழுங்குபடுத்தல்கள் ஆரம்பம்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் [15ம் திகதி] ஆரம்பமாகவுள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று [07.08.2023] யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன்அவர்களின் நினைவுத் தூபியில் ஒழுங்கு படுத்தற் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கட்சியின் பொதுச்செயலாளரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டு  இப் பணியை முன்னெடுத்திருந்தனர்.தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் ஒழுங்குபடுத்தல்கள் ஆரம்பம். 1தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் ஒழுங்குபடுத்தல்கள் ஆரம்பம். 2

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments