தியாக தீபம் திலீபன் நினைவாலயத்திற்கு முகப்பு வளைவு அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு.

You are currently viewing தியாக தீபம் திலீபன் நினைவாலயத்திற்கு முகப்பு வளைவு அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபிக்கான புதிய முகப்பு வளைவு  அமைக்கும் பணிகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் நேற்று (17.08.2023) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இம்மாதம்- 21,திகதி ஆரம்பமாக உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டும் எதிர்வரும் செப்ரெம்பர்
மாதம் 15,ம் திகதி ஆரம்பமாகவுள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின்
(36)வது, ஆண்டு நினைவு நாட்களை
முன்னிட்டும்

தியாக தீபத்தின் நினைவிடத்தில் சீரமைப்புப் பணிகள் கடந்த சில நாட்களாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும்
பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா-கஜேந்திரன் தலைமையில்
முன்னணியின் முக்கியஸ்தர்களாலும்,செயற்பாட்டாளர்களாலும், இப்பணியும்
முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலீபன் நினைவாலயத்திற்கு முகப்பு வளைவு அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு. 1 தியாக தீபம் திலீபன் நினைவாலயத்திற்கு முகப்பு வளைவு அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு. 2

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments