சரத்வீரசேகரவின் முல்லைத்தீவு நீதவான் குறித்த பேச்சு முன்னணி கடும் கண்டனம் தெரிவிப்பு.

You are currently viewing சரத்வீரசேகரவின் முல்லைத்தீவு நீதவான் குறித்த பேச்சு முன்னணி கடும் கண்டனம் தெரிவிப்பு.

சிங்கள கடும்போக்கு இனவாதியும் முன்னால் சிறீலங்கா கடற்படைத் தளபதியும், சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்வீரசேகரவால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அவர்களை
பைத்தியக்காரன் எனவும் அவரை உடனடியாக மாற்றவேண்டும் எனவும் நேற்று முன்நாள்
(22.08.3023) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்த இனவாத அவமதிப்பை கண்டித்து நேற்று  (23.08.2023) புதன்கிழமை பகல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடாத்தப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம்- சுகாஸால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடாத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பான கானொளி

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments