யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் படுகொலை முயற்சியின் கொடூரமான செயலை IDCTE – சர்வதேச இராஜதந்திர பேரவை தமிழீழம் வன்மையாகக் கண்டிக்கிறது.
திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மீதான கொலை முயற்சியை IDCTE வன்மையாகக் கண்டிக்கிறது.
குழுசேர
0 கருத்துக்கள்