துயர் பகிர்வு-திருமதி சின்னம்மா பஞ்சலிங்கம்

You are currently viewing துயர் பகிர்வு-திருமதி சின்னம்மா பஞ்சலிங்கம்

பெரிய விளானை பிறப்பிடமாகவும், நோர்வே Skedsmokorsetஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா பஞ்சலிங்கம் அவர்கள், 07.02.22 அன்று இறைபதம் அடைந்தார்

அன்னார் காலம்சென்றவர்களான வல்லிபுரம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை வள்ளியம்மையின் அன்பு மருமகளும்,
கனகசபை பஞ்சலிங்கத்தின் அன்புத் துணவியாரும், தம்பிஐய்யா, துரைராஜா, தியாகராஜா, கண்மணி ஆகியோரின் அன்பு சகோதிரியும், நேசலிங்கத்தின் (norway) அன்பு தாயாரும், ரதி அவர்களின் அன்பு மாமியாரும், பிரியங்கா, லக்‌ஷனா, அபினையாவின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய விபரங்கள்

பார்வைக்கு:
சனிக்கிழமை – 12.02.22
மணி: 5pm – 7pm
இடம்:
Ahus kapell
Sykehusveien 25
1478 Nordbyhagen

நல்லடக்கம்:
திங்கட்கிழமை -14.02.22
மணி: 08 am – 12 pm
இடம்:
Øvre Rælingsveg 1,
2005 Rælingen

தொடர்புகளுக்கு:
+4799127033
+4748057402

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments