தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!

You are currently viewing தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தலை நடத்துவதற்கான சிரமதான பணிகள் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால்  ஆரம்பிக்கப்பட்டது.

முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்தே சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாண்டும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக இடம்பெறும் எனவும் இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments