நிபுணர்குழு : மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவது குறித்து மதிப்பீடு செய்யப்படும்!

  • Post author:
You are currently viewing நிபுணர்குழு : மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவது குறித்து  மதிப்பீடு செய்யப்படும்!

அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு மாணவர்களும், குழந்தைகளும் பள்ளிக்கு திரும்ப முடியுமா என்று பரிசீலிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதிக்குள் பரிந்துரை செய்யப்பட உள்ளது என்று கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நோய்த்தொற்று நிலைமை தொடர்ந்தால், மழலையர் பள்ளி மற்றும் பள்ளிகளை தொடர்ந்து இயக்குவதற்கான வழிகளைக் கருத்தில் கொள்வது அவசியம், அவை தொற்றுநோயைக் குறைத்து சமூகத்தை முன்னோக்கி நகர்த்தக் கூடியதாக அமையும்.

பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் தற்போது ஏப்ரல் 13 வரை மூடப்பட்டுள்ளன.

மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள