நீதிபதிக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலிப் போராட்டம் !

You are currently viewing நீதிபதிக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலிப் போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும்,நீதிபதிக்கு நீதிகோரியும், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நாளை- (04.10.2023) புதன்கிழமை காலை -09, மணிக்கு சிவில் சமூக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம்-சுகாஸ் அவர்களால் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments