நீதிபதிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பெரும் போராட்டம்!

You are currently viewing நீதிபதிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பெரும் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் அவற்றுக்கு நீதி வேண்டியும் இன்று- (03.10.2023) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சட்டத்தரணிகளால் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

இன்று- முற்பகல்- 10-00, மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் ஒன்று கூடிய சட்டத்தரணிகள் அங்கிருந்து சுலோகங்களை, ஏந்தியவாறும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் ஒருவர் பின் ஒருவராக நகர்ந்து  நீதிமன்றம் முன்பாக வந்தடைந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

நீதிபதிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பெரும் போராட்டம்! 1நீதிபதிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பெரும் போராட்டம்! 2

நீதிபதிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பெரும் போராட்டம்! 3நீதிபதிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பெரும் போராட்டம்! 4

நீதிபதிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பெரும் போராட்டம்! 5நீதிபதிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பெரும் போராட்டம்! 6

 

 

நீதிபதிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பெரும் போராட்டம்! 7

நீதிபதிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பெரும் போராட்டம்! 8

நீதிபதிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பெரும் போராட்டம்! 9

 

 

 

 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments