நோர்வேயில் பயங்கரவாதத்தாக்குதலில் 5பேர் பலி! இருவர் படுகாயம்!

You are currently viewing நோர்வேயில் பயங்கரவாதத்தாக்குதலில் 5பேர் பலி! இருவர் படுகாயம்!

நோர்வேயில் புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் கொங்ஸ்பேர்கில் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதலில் 5பேர் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்துள்ளனர் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் ஒய்வுநேரத்தில் நின்ற காவல்த்துறை அதிகாரியென நோர்வே காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பயங்கரவாததாக்குதலை மேற்கொண்ட நபர் அம்பு வில்லை பயன்படுத்தி பொதுமக்களை குறிபார்த்து சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவரை அரை மணிநேரம் கழித்து காவல்த்துறை கைது செய்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்,மேலதிக விசாரணைகளை நோர்வே காவல்த்துறை முன்னெடுத்து வருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments