நோர்வே அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி!

You are currently viewing நோர்வே அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி!

ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் முள்ளிவாய்கால் முற்றுப் பெறாத விடுதைலப் போராட்டதின் தொடர்ச்சியாகும்.

2009 இல் எமது விடுதலைப் போராட்டம் மெளனிக்கபட்ட நிலையில் பேரவலத்தின் பெருவலியை சுமந்த நினைவுகளை மீட்கும் மாதம் இது. இன்று நோர்வேயில்
உள்ள அன்னை பூபதி தமிழ்க் கலைகூட – வைத்வெத் வளாகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு, எமது அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு இதை பண்பாட்டின் ஒர் அங்கமாக கடத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments