பதவி விலகல் தீர்மானத்தை சீராய்ந்து மீளப்பெறுங்கள்!

You are currently viewing பதவி விலகல் தீர்மானத்தை சீராய்ந்து மீளப்பெறுங்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சமர்ப்பித்த பதவி விலகல் கோரிக்கையை சீராய்ந்து மீளப்பெறுமாறு கனிவாகக் கோரிவது என்று பல்கலைக்கழக பேரவை தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் இந்தத் தீர்மானம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, கலாநிதி குருபரனுக்கு கடிதம் மூலம் அடுத்த வாரம் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது

பகிர்ந்துகொள்ள