பளையை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

You are currently viewing பளையை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம்- கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடம் ஒன்றிலிருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண சிறீலங்கா காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments