பிரான்சில் தந்தை பலி,மகன் மருத்துவ மனையில் கொரோனா கொடூரம் !

You are currently viewing பிரான்சில் தந்தை பலி,மகன் மருத்துவ மனையில் கொரோனா கொடூரம் !

ஈழத்தில் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் கொரோனா எனும் கொடிய நோயினால் நேற்று (31-03-2020) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

(நன்றி எரிமலை)

பகிர்ந்துகொள்ள