பிரான்சில் தமிழ் யுவதி கொரோனாவால் பலி!

You are currently viewing பிரான்சில் தமிழ் யுவதி  கொரோனாவால் பலி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்சில் இன்று( 08.04)காலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவராவார்.

பிரான்சில் தமிழ் யுவதி கொரோனாவால் பலி! 1

பிரான்சில் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள