பிரான்சில் 4,032 பேர் பலி கொரோனாவின் கோரத்துக்கு ,இன்று 509 பலி !

You are currently viewing பிரான்சில் 4,032 பேர் பலி கொரோனாவின் கோரத்துக்கு ,இன்று 509 பலி !

இன்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கடுமையான கொரோனாத் தொற்றிற்கும், பெரும் உயிரிழப்பிற்கும் ஆளாகி உள்ளது என்று சுகாதார இயக்குநர் கூறினார்.

509 பேர் சாவடைந்துள்ளனர் மொத்தமாகப் பிரான்சில்4.032 பேர் சாவடைந்துள்ளனர்,அதே போல் கடந்த 24 மணிநேரத்திற்குள் 4.861 பேர்க்கு தொற்றியுள்ளது மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 56.989 ஆக உயர்ந்து,24 639 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,6.017 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10.934 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,இன்று (1)பிரான்ஸ் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் எதிர்வரும் 15ம் திகதி ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள